340
கன மழை எச்சரிக்கையை அடுத்து  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து தலா 30 பேர் அடங்கிய 60 பேர் கொண்ட 2 குழுக்கள் நீலகிரி ...

566
பூமி மீது சக்திவாய்ந்த குறுங்கோள் ஒன்று 72 சதவீதம் மோதும் சாத்தியக்கூறு உள்ளதாக அமெரிக்காவில் உள்ள உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தில் நாசா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 2038 ஆம் ஆண்...

192
காட்டுத் தீயை கட்டுப்படுத்த உத்தரகாண்ட் மாநிலம் தொடர்ந்து போராடி வருகிறது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 47 இடங்களில் காடுகள் தீப்பற்றி எரிந்ததாகவும், இதில் 78 ஹெக்டேர் பரப்பளவுள்ள அடர்ந்த வனப...

253
வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசிடம் தாங்கள் கேட்டது தேசிய பேரிடர் நிதி என்றும் அவர்கள் கொடுத்தது மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதி என்றும் கூறிய ஆ. ராசா ஏன் நாங்கள் கேட்ட நிதியை தரவில்லை ?...

699
சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு நிதி வழங்க தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. ...

825
தூத்துக்குடி அருகே, கும்மிருட்டில் தூரத்தில் கேட்ட பெண்ணின் குரலைக் கேட்டு மீட்கச் சென்று படகோடு வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 3 தீயணைப்பு வீரர்களும், படகில் இருந்த 6 பேரும் சுமார் 12 மணி நேரத்...

1151
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சீர்காழிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர். சென்னை பூந்தமல்லியிலிருந்து 70 வீரர்கள் நவீன உபகரணங்களுடன் தரங்கம்பா...



BIG STORY